நாட்டு மக்களுக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Canada Vacancies for Sri Lankans

கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் போலியான ஆட்சேர்ப்பு விளம்பரங்களில் மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் - 2022" பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்கள் தவறானவை என்று கூறியது.

மேலும் இந்த பிரச்சாரம் பொய்யானது என வலியுறுத்திய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், நாட்டு மக்களை விழிப்புடன் இருக்குமாறும், மோசடிச் செயல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் எச்சரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post